| பாஜகவின் சிறுபான்மை பிரிவில் முக்கிய பொறுப்பில் உள்ள இஸ்லாமிய பெண் ஒருவர் அக்கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அந்த பெண், தனது மகள் மற்றும் கணவர் ஆகியோருடன் தங்களது வீட்டில் இருந்த போது உள்ளே புகுந்த அந்த கும்பல் அவரது கணவரை கட்டிப்போட்டதுடன், மகளையும் கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் அவரை 12க்கும் மேற்பட்ட நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து அப்பெண் தற்போது காவல்துறையில் புகார் அளித்துள்ளார். காவல்துறை உயரதிகாரியான அனுராக் குப்தா இது குறித்து கருத்து தெரிவிக்கையில், விசாரணை நடைபெற்று வருகிறது என்றும், இதில் அரசியல் உள்நோக்கம் எதுவும் உள்ளதா என்பது குறித்து உடனடியாக எதுவும் கூறமுடியாது எனவும் தெரிவித்துள்ளார். |
Daily Video





.gif)
Popular Posts
-
தேர்தல் பரப்புரைகளில் நரேந்திரமோடி கடுமையான வார்த்தைகளை பயன்படுத்திவருவதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். பஞ்சாப் மாநிலம் பதின்டாவில...
-
தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த ராணுவ அதிகாரி குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள...
-
குறித்த ஏவுகணை பரிசோதனையை இந்தியா தனது ஒடிஷாவின் பாலசூரில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வீலர் தீவில் நேற்று காலை 9.10 மணியளவில் வ...
-
இந்தியாவில் உள்ள ஒரே கொரில்லா இன குரங்கான "போலோ" தனது 43 வயதில் நேற்று முன் தினம் மரணமடைந்தது. மைசூர் வனவிலங்குகள் பூங்காவில் வா...
-
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெ. சொத்து கு...
-
ஜார்க்கண்டில் பாஜகவுக்கு ஆதரவு திரட்டிய இஸ்லாமிய பெண்ணை 12க்கும் மேற்பட்ட நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர...
0 comments